காங்கிரஸ், சமாஜ்வாடி வெற்றி பெற்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் - பிரதமர் மோடி பேச்சு
புல்டோசரை எங்கு பயன்படுத்தலாம், எங்கு பயன்படுத்தக் கூடாது என்பதை யோகி ஆதித்யநாத்திடம் கற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி பேசினார்.
காங்கிரஸ், சமாஜ்வாடி வெற்றி பெற்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் - பிரதமர் மோடி பேச்சு
புல்டோசரை எங்கு பயன்படுத்தலாம், எங்கு பயன்படுத்தக் கூடாது என்பதை யோகி ஆதித்யநாத்திடம் கற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி பேசினார்.
ரேபரேலியை 'குடும்ப தொகுதி' என அழைப்பதா? - பிரியங்கா காந்திக்கு அமித்ஷா கண்டனம்
ரேபரேலியை ‘குடும்ப தொகுதி’ என அழைப்பதா? என பிரியங்கா காந்திக்கு அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்... தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியம் வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
தொழிலதிபர் மீது தாக்குதல் - காங்கிரஸ் வேட்பாளர் கைது
தொழிலதிபர் மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸ் வேட்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.